ADDED : ஜன 05, 2025 05:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சோழவந்தான் : சோழவந்தான் ஜெனகை நாராயண பெருமாள் கோயிலில் சன்மார்க்க சங்க கூட்டம் நடந்தது. தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார்.
இணைச் செயலாளர் நாகையா முன்னிலை வகித்தார். நிர்வாகி மல்லிகா அகல்விளக்கு ஏற்றினார். அகவல் படிக்கப்பட்டது. திருவருட்பா என்ற தலைப்பில் வெங்கட்ராமன் பேசினார். ஜோதி வழிபாடு நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. செயலாளர் நல்லுச்சாமி நன்றி கூறினார்.