sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

உரக்கடைக்கு சீல் வைப்பு

/

உரக்கடைக்கு சீல் வைப்பு

உரக்கடைக்கு சீல் வைப்பு

உரக்கடைக்கு சீல் வைப்பு


ADDED : நவ 21, 2024 04:48 AM

Google News

ADDED : நவ 21, 2024 04:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: துாத்துக்குடி மாவட்டம் தளவாய்புரத்தில் உள்ள தனியார் கிடங்கில் விவசாய பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படும் மானிய விலை பாரத் யூரியா மூடைகளை பதுக்கி அரசுக்கு இழப்பீடு ஏற்படுத்துவதாக தகவல் கிடைத்தது. அதை தொடர்ந்து மதுரை மாவட்டம் சோழவந்தானில் உள்ள 'தமிழ்நாடு பெர்ட்டிலைசர்' உரக்கடையில் வாடிப்பட்டி வட்டார உர ஆய்வாளர் ஆய்வு மேற்கொண்டார்.

அதில் மானிய விலையில் விற்கப்படும் பாரத் யூரியா மூட்டைகள், பி.ஓ.எஸ்., மிஷின் இருப்பு, புத்தக இருப்பு, கிடங்கில் உள்ள பொருட்கள் இருப்பில் வித்தியாசம் இருந்தது. உரக்கடை உரிமையாளர் ஸ்டாலின் ஆய்வுக்கு ஒத்துழைக்கவில்லை.

இதனால் வேளாண் உதவி இயக்குநர் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. உரிமையாளர் கடையை பூட்டி சென்றுவிட்டதால் உரங்களின் இருப்பு குறித்து அக்குழுவால் ஆய்வு செய்ய இயலவில்லை.

உரிமையாளரை பலமுறை தொலைபேசியில் தொடர்பு கொண்டும் பதிலளிக்காததால் வி.ஏ.ஓ., முன்னிலையில் கடைக்கு சீல் வைக்கப்பட்டு உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது.






      Dinamalar
      Follow us