ADDED : நவ 25, 2025 05:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்: முத்துகருப்பன்பட்டி அவையன் 67, தனியாருக்கு சொந்தமான தென்னந்தோப்பில் காவலாளியாக வேலை பார்த்தார்.
நேற்றிரவு தோப்புக்கு சென்ற போது கீழே அறுந்து கிடந்த மின் கம்பியை மிதிக்கவே மின்சாரம் பாய்ந்து இறந்தார். மேலவளவு போலீசார் விசாரிக்கின்றனர்.

