sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

மயில்களுக்கு இரையான விதைகள்

/

மயில்களுக்கு இரையான விதைகள்

மயில்களுக்கு இரையான விதைகள்

மயில்களுக்கு இரையான விதைகள்


ADDED : செப் 22, 2024 03:37 AM

Google News

ADDED : செப் 22, 2024 03:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பேரையூர் : பேரையூர் தாலுகாவில் மானாவாரி நிலங்களில் விவசாயப் பணி நடந்து வருகிறது. தற்போது மழை பெய்ய வேண்டியபருவமென்பதால் நிலத்தை உழுது பண்படுத்தியுள்ளனர்.

இப்பகுதியில் சில ஆண்டுகளாக மழை பொய்த்து வருவதால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். குளம், கண்மாய்கள் வறண்டு கிடக்கின்றன.

விவசாயி ஆறுமுகம்: நீர்நிலைகளில் தண்ணீர் இல்லாததால் இரைக்காகமயில்கள் நிலத்திற்கு வருகின்றன. அப்போது நிலத்தில் விதைக்கப்பட்டுள்ள விதைகளை இரையாக உண்டு வருவதால் மழை பெய்யாத சோதனையுடன் விதைகள் இரையாவது வேதனையாக உள்ளது.

மேலும் மழை பெய்து விதைகள் பயிராக வளர்ந்தால் மட்டுமே எவ்வளவு விதைகள் மயில்களுக்கு இரையானது என்பது தெரியவரும். இதில் பாதிக்கும் மேற்பட்ட விதைகள் தப்பித்து இருந்தால் மட்டுமே தற்போதைய விவசாயப்பணி பலன் கொடுக்கும். இல்லையெனில் மீண்டும் விதைக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்றார்.






      Dinamalar
      Follow us