sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

பாலியல் தொந்தரவு தந்தவர் தற்கொலை

/

பாலியல் தொந்தரவு தந்தவர் தற்கொலை

பாலியல் தொந்தரவு தந்தவர் தற்கொலை

பாலியல் தொந்தரவு தந்தவர் தற்கொலை


ADDED : ஜூன் 10, 2025 01:39 AM

Google News

ADDED : ஜூன் 10, 2025 01:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எழுமலை: எழுமலை மல்லப்புரம்அருகே சோமசுந்தரபுரத்தைச் சேர்ந்த விவசாயதொழிலாளி சின்னன் 52.

இவர் வேலைக்குச் செல்லும் வழியில் இருந்த தோட்டத்தில் தனியாக இருந்த 5 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்துள்ளார். சிறுமியின் தாயார் அதனை கவனித்து சத்தமிட்டு அவரிடம் இருந்து சிறுமியை மீட்டார். இதுகுறித்து சிறுமியின் தாயார் உசிலம்பட்டி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.

போலீசாரிடம் புகார் செய்த தகவல் அறிந்த சின்னன், அந்த ஊரைச் சேர்ந்த ராஜேந்திரன் தோட்டத்தில் உள்ள புளியமரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். எம்.கல்லுப்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us