sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

விபத்தில் எஸ்.ஐ., பலி

/

விபத்தில் எஸ்.ஐ., பலி

விபத்தில் எஸ்.ஐ., பலி

விபத்தில் எஸ்.ஐ., பலி


ADDED : அக் 21, 2024 12:40 AM

Google News

ADDED : அக் 21, 2024 12:40 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பேரையூர் : மதுரை, மாத்துார், அப்பன் திருப்பதியைச் சேர்ந்தவர் ஜெயகுமார், 49; ராஜபாளையம் பட்டாலியன் போலீஸ் பிரிவில் எஸ்.ஐ., யாக பணியாற்றினார்.

இவர், நேற்று முன்தினம் மாலை பணி முடிந்து, மதுரையில் உள்ள வீட்டிற்கு செல்வதற்காக காரில் மதுரை- -- ராஜபாளையம் ரோட்டில் வந்தார்.

எம்.சுப்புலாபுரம் அருகே, எதிரே சிமென்ட் லோடு ஏற்றி வந்த லாரி, கார் மீது மோதியது. இதில், சம்பவ இடத்திலேயே ஜெயகுமார் இறந்தார்.






      Dinamalar
      Follow us