sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடத்தல்

/

கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடத்தல்

கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடத்தல்

கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடத்தல்


ADDED : டிச 22, 2024 06:51 AM

Google News

ADDED : டிச 22, 2024 06:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரை உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு எஸ்.பி., இனிக்கோ திவ்யன், டி.எஸ்.பி., செந்தில் இளந்திரையன், இன்ஸ்பெக்டர் வனிதா, எஸ்.ஐ., சிவப்பிரகாசம் மேல அனுப்பானடியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

ஒரு லாரி மூலம் கேரளாவிற்கு கடத்தப்படயிருந்த 24 ஆயிரத்து 700 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். மேல அனுப்பானடி கதிர்வேல், பேச்சிகுளம் பாலசுப்பிரமணியன், கன்னியாகுமரி மாவட்டம் புல்லயான்விளை முருகதாஸ், பாறைசாலை சிஜி, ஜோஷ்வா, அஜின்ஷா, கேரளா காலடி டான்வர்கிஸ், லாரி டிரைவர் புதுச்சேரி மணிகண்டன், கிளீனர் குமார் மீது வழக்கு பதிந்தனர்.

இதில் முருகதாஸ், பாலசுப்பிரமணியன், மணிகண்டன், குமாரை கைது செய்தனர்.

இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கள்ளச்சந்தை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். கடத்தல், பதுக்கல் தொடர்பாக 1800-599-5950 என்ற கட்டணமில்லா டெலிபோன் எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு டி.ஜி.பி., சீமா அகர்வால், ஐ.ஜி., ஜோக்ஷி நிர்மல் குமார் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us