sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 23, 2026 ,தை 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 தினமலர் செய்தியால் தீர்வு

/

 தினமலர் செய்தியால் தீர்வு

 தினமலர் செய்தியால் தீர்வு

 தினமலர் செய்தியால் தீர்வு


ADDED : ஜன 16, 2026 06:10 AM

Google News

ADDED : ஜன 16, 2026 06:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சோழவந்தான்: சோழவந்தான் -- பள்ளபட்டி ரோட்டில் பல கி.மீ., துாரத்திற்கு ராட்சத குடிநீர் குழாய் பணிகளுக்காக ரோடு தோண்டப்பட்டது. அதை சரி செய்து முறையாக திட்டமிடாமல் ரோடு அமைத்ததால் 1 அடி ஆழம் வரை பள்ளமாகியும், அலை அலையாகவும் மாறியது. இதனால் வாகனங்களில் செல்வோர் விழுந்து காயமடைந்தனர். உயிர் பலியும் ஏற்பட்டது.

இதுகுறித்து தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ரோட்டை சீரமைத்தனர்.






      Dinamalar
      Follow us