sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

34 ஆயிரம் மீன் குஞ்சுகள் சேமிப்பு

/

34 ஆயிரம் மீன் குஞ்சுகள் சேமிப்பு

34 ஆயிரம் மீன் குஞ்சுகள் சேமிப்பு

34 ஆயிரம் மீன் குஞ்சுகள் சேமிப்பு


ADDED : அக் 20, 2024 05:43 AM

Google News

ADDED : அக் 20, 2024 05:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேலுார், : கோட்டநத்தாம்பட்டியில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் மாவட்ட மீன் வளர்ப்போர் மேம்பாட்டு முகமை திட்டத்தின் கீழ் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை கட்டுப்பாட்டில் உள்ள பஞ்சாயத்து நீர் நிலைகளில் மீன் குஞ்சுகள் இருப்பு செய்தல் திட்டம் செயல்படுத்தப்பட்டது.

இதில் கோட்டநத்தாம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட 11 ஊருணிகளில் 34 ஆயிரம் ரோகு இன மீன் குஞ்சுகள் இருப்பு செய்யப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் துணை இயக்குநர் காசிநாதபாண்டியன், உதவி இயக்குநர் சிவராமசந்திரன், ஆய்வாளர்கள் முருகேசன், சோபியா, மேலுார் பி.டி. ஒ,, க்கள் சுந்தரசாமி, ரத்தினகலாவதி, ஊராட்சி தலைவி உஷா மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us