ADDED : ஏப் 20, 2025 04:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உசிலம்பட்டி : உசிலம்பட்டி அரசு பஸ் பணிமனை அருகே வசிப்பவர் கொத்தனார் கருப்பையா.
இவரது மகன் ஹரிகரன் 12. எட்டாம் வகுப்பு மாணவர். விடுமுறைக்கு கருத்திவீரன்பட்டியில் உள்ள பாட்டி வீட்டுக்கு சென்றார். அங்கு நண்பர்களுடன் கிணற்றில் குளித்தபோது மூழ்கி இறந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.