sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ தினமலர் செய்தி வயல்களில் ஆய்வு

தினமலர் செய்தி வயல்களில் ஆய்வு

தினமலர் செய்தி வயல்களில் ஆய்வு


ADDED : அக் 25, 2024 05:27 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 25, 2024 05:27 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் ஒன்றியம் அச்சம்பத்து பகுதியில் சில தினங்களுக்கு முன்பு பெய்த கனமழையால் நெல், வாழை வயல்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது.

இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து திருப்பரங்குன்றம் தோட்டக்கலை உதவி இயக்குனர் கோகிலா சக்தி, வி.ஏ.ஓ., லோகம்பாள் வயல்களில் ஆய்வு செய்தனர்.

சேதங்கள் குறித்தும், தண்ணீர் வெளியேற வாய்க்கால்களை சீரமைப்பது குறித்தும் உயர் அதிகாரிகளிடம் தெரிவிப்பதாக விவசாயி சரவணனிடம் தெரிவித்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us