sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 24, 2025 ,கார்த்திகை 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 கழிவு நீரால் திடீர் நகரில் அவதி

/

 கழிவு நீரால் திடீர் நகரில் அவதி

 கழிவு நீரால் திடீர் நகரில் அவதி

 கழிவு நீரால் திடீர் நகரில் அவதி


ADDED : நவ 24, 2025 07:09 AM

Google News

ADDED : நவ 24, 2025 07:09 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சோழவந்தான்: சோழவந்தான் அருகே பாலகிருஷ்ணாபுரம் திடீர்நகரில் தெருக்களில் ஓடும் கழிவு நீரால் சுகாதார சீர்கேடு நிலவுகிறது.

அப்பகுதி நாகராஜ் கூறியதாவது: வடக்கு மற்றும் காளியம்மன் கோயில் தெருக்களில் இருந்து வரும் கழிவு நீர் இங்கு வந்து சேருகிறது. இப்பகுதியில் முறையான சாக்கடை கால்வாய் அமைக்காததால் கழிவுநீர் செல்ல வழியின்றி பல இடங்களில் தேங்கி துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடு நிலவுகிறது.

கழிவு நீரில் உற்பத்தியாகும் கொசுக்களால் நோய் பரவுகிறது. குழந்தைகளுக்கு அடிக்கடி காய்ச்சல், வயிற்றுப்போக்கு உபாதை ஏற்படுகிறது.

மழைக்காலங்களில் தண்ணீர் செல்ல வழி இன்றி வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து விடுவதால் மிகுந்த சிரமத்தை அனுபவிக்கிறோம். கழிவுநீரில் நடந்து செல்ல வேண்டியுள்ளதால் கால்களில் புண்கள் உருவாகின்றன.

நடவடிக்கை எடுக்காமல் ஒன்றிய அதிகாரிகள் அலட்சியம் காட்டுகின்றனர். மாவட்ட நிர்வாகமாவது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.






      Dinamalar
      Follow us