sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 24, 2025 ,கார்த்திகை 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 நில அளவைத் துறையினர் இன்று முதல் போராட்டம்

/

 நில அளவைத் துறையினர் இன்று முதல் போராட்டம்

 நில அளவைத் துறையினர் இன்று முதல் போராட்டம்

 நில அளவைத் துறையினர் இன்று முதல் போராட்டம்


ADDED : நவ 24, 2025 06:52 AM

Google News

ADDED : நவ 24, 2025 06:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரையில், நில அளவைத் துறை அலுவலர்கள் சங்கம் சார்பில், அதிக பணிச்சுமை உள்ளிட்ட காரணங்களை முன்வைத்து போராட்டம் நடத்த முடிவு செய்தனர்.

எஸ்.ஐ.ஆர்., திருத்தப்பணியில் நில அளவை களப்பணியாளர்களை ஈடுபடுத்துவது, பெண் களப்பணியாளர்களுக்கு இரவுப் பணி வழங்குவதை தவிர்க்க வேண்டும். பூத் லெவல் ஆபீசர் (பி.எல்.ஓ.,) பணியை நில அளவை களப்பணியாளர்களை செய்யச் சொல்வதை தவிர்க்க வேண்டும். நில அளவை பணியுடன் தேர்தல் பணியையும் செய்ய அழுத்தம் கொடுப்பது, ஆய்வுக் கூட்டங்களில் புள்ளிவிவரங்கள் கேட்பதை தவிர்க்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்களை நிறைவேற்றி போராட முடிவு செய்தனர்.

மாநிலத் தலைவர் மகேந்திரகுமார் கூறுகையில், ''இன்று (நவ.24) கோரிக்கை அட்டையுடன் கருப்புச் சட்டை அணிந்து பணியாற்றுவது, நவ., 25, 26ல் 48 மணி நேரம் தொடர் விடுப்பு எடுப்பது, நவ., 28 காலை 11:00 மணிக்கு தலைமை அலுவலகம் முற்றுகை என 3 கட்டங்களாக போராட்டம் நடக்கவுள்ளன'' என்றார்.






      Dinamalar
      Follow us