sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

பஸ்சில் பயணித்த தாசில்தார் மரணம்

/

பஸ்சில் பயணித்த தாசில்தார் மரணம்

பஸ்சில் பயணித்த தாசில்தார் மரணம்

பஸ்சில் பயணித்த தாசில்தார் மரணம்


ADDED : அக் 27, 2025 03:53 AM

Google News

ADDED : அக் 27, 2025 03:53 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பேரையூர்: பேரையூரைச் சேர்ந்தவர் செல்வராஜ் 50. மதுரை வடக்கு தாசில்தாராக பணியாற்றியவர். தற்போது மதுரை வடக்கு மாவட்ட டாஸ்மாக் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்தார். நேற்று மதியம் மதுரையில் இருந்து பேரையூருக்கு பஸ்சில் வந்தார். பஸ்சில் கூட்டமாக இருந்ததால் நின்று கொண்டு பயணித்தார்.

டி.கல்லுப்பட்டி அரசு போக்குவரத்து பணிமனை அருகே வந்தபோது நெஞ்சுவலி ஏற்பட்டு இறந்தார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us