sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

கமிஷனரிடம் ஆசிரியர்கள் மனு

/

கமிஷனரிடம் ஆசிரியர்கள் மனு

கமிஷனரிடம் ஆசிரியர்கள் மனு

கமிஷனரிடம் ஆசிரியர்கள் மனு


ADDED : ஜூலை 24, 2025 04:52 AM

Google News

ADDED : ஜூலை 24, 2025 04:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரை மாநகராட்சி கமிஷனர் சித்ராவிடம் இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் அளிக்கப்பட்ட மனு: மாநகராட்சி பள்ளிகளில் கல்வியாண்டு நடுவே ஆசிரியர்கள் ஓய்வு பெற்றால் கல்வித்துறையில் உள்ள நடைமுறை போல் அந்த கல்வியாண்டு இறுதி வேலை நாள் வரை மறுநியமன உத்தரவை மாநகராட்சி வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. மனுவை பெற்றுக்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக கமிஷனர் உறுதியளித்தார்.

நிர்வாகிகள் பாஸ்கர், சந்திரன், சரவணன், உக்கிரபாண்டி, கார்த்திகேயன், ராஜசேகர், சீனிவாசன், ஜோசப் ஜெயசீலன், ரங்கராஜன், சுப்பிரமணியகுமார் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us