sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 30, 2025 ,புரட்டாசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

தொட்டியை அழுத்தும் அரசமரம்

/

தொட்டியை அழுத்தும் அரசமரம்

தொட்டியை அழுத்தும் அரசமரம்

தொட்டியை அழுத்தும் அரசமரம்


ADDED : செப் 28, 2025 02:44 AM

Google News

ADDED : செப் 28, 2025 02:44 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சோழவந்தான்: சோழவந்தான் அருகே தச்சம்பத்தில் மேல்நிலைத் தொட்டியை அழுத்தும் அரச மரத்தை சரிசெய்ய வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்தனர்.

அப்பகுதியைச் சேர்ந்த நல்ல குமார் கூறியதாவது:: இங்கு பஸ் ஸ்டாப் பிள்ளையார் கோவில் பின்புறம் பல ஆண்டுகள் பழமையான அரச மரமும், அருகே மேல்நிலைக் குடிநீர் தொட்டியும் அமைந்துள்ளன. மரம் தடித்த கிளைகளுடன் நன்கு படர்ந்து வளர்ந்துள்ளது.

தொட்டியின் மேல்பகுதியும்மரத்தின் கிளையும் அருகருகே அமைந்துள்ளன. இதனால் காற்று வீசும் போது மரம் அசைந்து கிளைகள் தொட்டியின் மீது மோதி அழுத்துகிறது.

இதனால் பலத்த சத்தம் ஏற்படுகிறது. தொட்டி கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆன நிலையில் தொடர்ந்து மரம் அழுத்துவதால் தொட்டி உடைந்து விபரீதம் விளைய வாய்ப்புள்ளது. மரத்தின் கிளைகளை வெட்டுவதன் மூலம் விபத்து ஏற்படுவதை தவிர்க்கலாம். பலமுறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் அலட்சியம் காட்டுகின்றனர். ஒன்றிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.






      Dinamalar
      Follow us