sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

தினமலர் செய்தியால் கிடைத்தது தீர்வு

/

தினமலர் செய்தியால் கிடைத்தது தீர்வு

தினமலர் செய்தியால் கிடைத்தது தீர்வு

தினமலர் செய்தியால் கிடைத்தது தீர்வு


ADDED : மே 16, 2025 03:23 AM

Google News

ADDED : மே 16, 2025 03:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேலுார்: மேலவளவில் கிராமத்தின் பொது மாடுகளை பராமரிக்க நியமிக்கப்பட்டவர்கள் பராமரிக்கவில்லை. அதனால் நுாற்றுக்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள நெல், வாழை, கடலை பயிர்களை மாடுகள் இரவு நேரங்களில் மேய்ந்துவிடுவதால் பயிர்கள் பாதிக்கப்பட்டது. கடன் வாங்கி விவசாயம் செய்யும் விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியானது.

இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து தாசில்தார் செந்தாமரை தலைமையில் கிராம பிரமுகர்களை அழைத்து மாடுகள் கட்டப்பட்டு பராமரிக்கப்படுகிறது. தற்போது விவசாயிகள் அச்சமின்றி விவசாயம் செய்வதால் தினமலர் நாளிதழுக்கு நன்றி கூறினர்.






      Dinamalar
      Follow us