நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பேரையூர்: எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து பேரையூர் அருகே பாப்பையாபுரத்தில் ரூ.8 கோடி செலவில் நாடக மேடை கட்டப்பட்டது.
இதை முன்னாள் அமைச்சர் உதயகுமார் திறந்து வைத்தார். ஒன்றிய செயலாளர் ராமசாமி, நிர்வாகிகள் பாவாடையான், வக்கீல் பாஸ்கரன், தர்மர், பழனிசாமி கலந்து கொண்டனர்.