sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

நிறுத்தம் இருக்கு நிழற்கூடம் இல்லை

/

நிறுத்தம் இருக்கு நிழற்கூடம் இல்லை

நிறுத்தம் இருக்கு நிழற்கூடம் இல்லை

நிறுத்தம் இருக்கு நிழற்கூடம் இல்லை


ADDED : ஜூலை 28, 2025 03:33 AM

Google News

ADDED : ஜூலை 28, 2025 03:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பேரையூர்,: பேரையூர் தாலுகா அலுவலகம் அருகே பஸ் நிறுத்தம் உள்ளது. ஆனால் நிழற்கூடம் இல்லாமல் மக்கள் அவதிப் படுகின்றனர்.

இங்கு வத்ராப், எஸ். மேலப்பட்டி, விருதுநகர் பகுதிகளுக்குச் செல்லும் அனைத்து பஸ்களும் நின்று செல்லும். ஆனால் நிழற்கூடம் இல்லாததால் பயணிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். வெயிலிலும், மழையிலும் கால் கடுக்க நின்று பஸ் ஏற வேண்டிய அவலம் உள்ளது. மாணவர்கள், தாலுகா அலுவலகத்திற்கு வருவோர், வயதானவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். பஸ் நிறுத்தத்தில் நிழற் கூடம் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.






      Dinamalar
      Follow us