sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 24, 2026 ,மாசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி

/

 திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி

 திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி

 திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி


ADDED : பிப் 16, 2026 05:46 AM

Google News

ADDED : பிப் 16, 2026 05:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரை நரிமேடு அனிதா மழலையர் பள்ளியில், கருணை உள்ளங்கள் அறக்கட்டளை, திருக்குறள் வளர்ச்சி பட்டறை சார்பில் மாவட்ட கல்வி அலுவலர் சிவக்குமார் தலைமையில் திருக்குறள் திருவிழா நடந்தது. பள்ளித் தலைவர் சீனிவாசன் முன்னிலை வகித்தார். ஆசிரியர் அண் ணாதுரை வரவேற்றார்.

வட்டார கல்வி அலுவலர்கள் ஷாஜகான், விஜயலட்சுமி, அறக்கட்டளை பொருளாளர் திருநாவுக்கரசு, பாரதி இலக்கியப் பேரவை தலைவர் முருகன், பள்ளி கவுரவ செயலாளர் விசுவநாததாசன் பேசினர். ஆசிரியர் ராஜ்குமார் நன்றி கூறினார். ஆசிரியர் ஆசிர்வாதம் பீட்டர் தொகுத்து வழங்கினார்.

மாணவர்களுக்கான திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி நடந்தது. முதல் 3 பரிசுகளாக முடக்கத்தான் அரசு நடுநிலைப் பள்ளி ஸ்ரீதரன் ரூ.5000, பரவை பஞ்சாயத்து யூனியன் தொடக்கப் பள்ளி சித்தார்த் ரூ. 3000, பீ.பி.குளம் பால மந்திரம் பள்ளி தேவநாதன் ரூ.2000 வென்றனர்.






      Dinamalar
      Follow us