sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 26, 2026 ,பங்குனி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 டூ - வீலரில் வேன் மோதி சிறுமி உட்பட மூவர் பலி

/

 டூ - வீலரில் வேன் மோதி சிறுமி உட்பட மூவர் பலி

 டூ - வீலரில் வேன் மோதி சிறுமி உட்பட மூவர் பலி

 டூ - வீலரில் வேன் மோதி சிறுமி உட்பட மூவர் பலி


ADDED : பிப் 16, 2026 06:48 AM

Google News

ADDED : பிப் 16, 2026 06:48 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருமங்கலம்: சிகிச்சைக்காக குழந்தையை டூ -- வீலரில் அழைத்துச் சென்ற போது, வேன் மோதி மூவர் பலியாகினர்.

மதுரை மாவட்டம், கருமாத்துாரைச் சேர்ந்தவர் ராஜகுரு, 27; கட்டட தொழிலாளி. இவரது அண்ணன் ராஜ்குமார் மகள் பிரமிளாஸ்ரீ, 7. ராஜ்குமார் ஒரு வழக்கில் கைதாகி, கடலுார் சிறையில் உள்ளார். அவரது மனைவியும் இறந்த நிலையில், சித்தப்பா ராஜகுரு, சிறுமியை வளர்த்தார்.

இந்நிலையில், உடல் நலம் பாதித்த சிறுமியை, கருமாத்துார் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல, ஒரே டூ - வீலரில், ராஜகுரு, பிரமிளாஸ்ரீ, பக்கத்து வீட்டைச் சேர்ந்த சங்கீதா, 29, ஆகியோர் சென்றனர்.

கோவிலாங்குளம் அருகே சென்றபோது, தேனியில் இருந்து மதுரைக்கு, உசிலம் பட்டியைச் சேர்ந்த டிரைவர் பாண்டி, 43, ஓட்டிச் சென்ற வேன், இவர்களின் டூ - வீலர் மீது மோதியது.

இதில், ராஜகுரு சம்பவ இடத்திலேயே பலியானார். மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரமிளாஸ்ரீ, சங்கீதா நேற்று காலை உயிரிழந்தனர். பாண்டியை, செக்கானுாரணி போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us