ADDED : அக் 24, 2024 05:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை நகர் மேற்கு கோட்டம் அரசரடி மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் சந்திரா தலைமையில் மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம் இன்று(அக்.24)காலை 11:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை நடக்கிறது.
இதில் அரசரடி பகுதி மின்நுகர்வோர் தங்கள் குறைகளை மேற்பார்வை பொறியாளரிடம் நேரில் தெரிவிக்கலாம் என செயற்பொறியாளர் லதா தெரிவித்துள்ளார்.