sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

திருநங்கைகளுக்கு பயிற்சி முகாம்

/

திருநங்கைகளுக்கு பயிற்சி முகாம்

திருநங்கைகளுக்கு பயிற்சி முகாம்

திருநங்கைகளுக்கு பயிற்சி முகாம்


ADDED : ஏப் 07, 2025 06:25 AM

Google News

ADDED : ஏப் 07, 2025 06:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரை சமூக அறிவியல் கல்லுாரியில் மத்திய அரசின் சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சக செயல்திட்டப்படி திருநங்கைகளுக்கான 5 நாள் பயிற்சி முகாம் நடந்தது.

துவக்க விழாவில் கல்லுாரி செயலாளர் தர்மாசிங் தலைமை வகித்தார். மாவட்ட குடும்பநல நீதிபதி அனுராதா பங்கேற்றார்.

நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய சமுதாய வளர்ச்சி அலுவலர் பூமிகா, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மூத்த வழக்கறிஞர் முத்துக்குமார், திருநங்கைகள் நலவாரிய உறுப்பினர் பிரியாபாபு முன்னிலை வகித்தனர். நலத்திட்ட உதவிகளை நண்பர்கள் அறக்கட்டளை தலைவர் குரு வழங்கினார்.

நீதிபதி அனுராதா பேசுகையில், ''தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு திருநங்கைகளின் வாழ்வாதாரம் குறித்து ஆய்வு செய்து உச்சநீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்தது. இதில் 2014ல் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது. திருநங்கைகள் முன்னேறுவதற்கான அடையாளமாக அவர்களை தனிமனிதரும், சமூகமும் அங்கீகரிக்க வேண்டும்,'' என்றார். டாக்டர் பிரசாந்த் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us