sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

கோயில் பணம் கொள்ளை; இருவர் கைது

/

கோயில் பணம் கொள்ளை; இருவர் கைது

கோயில் பணம் கொள்ளை; இருவர் கைது

கோயில் பணம் கொள்ளை; இருவர் கைது


ADDED : மார் 15, 2024 07:22 AM

Google News

ADDED : மார் 15, 2024 07:22 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருமங்கலம் : திருமங்கலம் தாலுகா பெரிய வாகைகுளத்தில் விநாயகர் கோயில் உள்ளது. சின்ன வாகைகுளத்தை சேர்ந்த மக்களுக்கும் இது பொதுவானது. இரண்டு கிராமத்திற்கும் பாத்தியப்பட்ட கண்மாய் மீன் ஏலம், புளியமரம் குத்தகை, வரி வசூல் பணத்தை கோயில் மரப்பெட்டியில் வைத்து இருப்பர்.

இதை மர்மநபர்கள் கிராமத்திற்கு வெளியே எடுத்துச்சென்று ரூ.10.42 லட்சத்தை திருடினர். மீண்டும் பெட்டியை வைக்க வந்த போது பிடிபட்டனர். அவர்கள் அதே கிராமத்தைச் சேர்ந்த ஈஸ்வரன் 33, டாங்கேயன் 37, எனத் தெரிந்தது. சிந்துபட்டி போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் ரூ.7.92 லட்சத்தை மீட்டனர். அதை ஊரைச் சேர்ந்த ஜெயம், பாண்டியை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us