sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

பன்னீர்செல்வத்திற்கு உதயகுமார் பதிலடி

/

பன்னீர்செல்வத்திற்கு உதயகுமார் பதிலடி

பன்னீர்செல்வத்திற்கு உதயகுமார் பதிலடி

பன்னீர்செல்வத்திற்கு உதயகுமார் பதிலடி


ADDED : ஆக 16, 2025 03:33 AM

Google News

ADDED : ஆக 16, 2025 03:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: ''அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமியின் ஆளுமை பற்றி அறிந்து தான் அவரை முதல்வர் வேட்பாளராக பன்னீர்செல்வம் முன்மொழிந்தார். நான்கரை ஆண்டு காலம் துணை முதல்வராக இருந்தபோது ஆளுமை பற்றி தெரியாதா'' என சட்டசபை எதிர்க்கட்சி துணைத்தலைவர் உதயகுமார் கூறினார்.

மதுரையில் மேலும் அவர் கூறியதாவது:

பழனிசாமியின் எழுச்சி பயணம் வெற்றி பெற்றுள்ளதால் அவரை அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு பன்னீர்செல்வம் விமர்சனம் செய்கிறார். இரட்டை இலை சின்னத்தை எதிர்த்து நிற்கும் போது ஒரு நிமிடம் அவர் யோசித்து இருந்தால் அ.தி.மு.க.,வை எதிர்த்து தேர்தலில் போட்டியிட்டு இருக்க மாட்டார். கட்சிக்கு எவ்வளவு சோதனைகள், தடைகள், சத்திய சோதனைகளை எதிர்கொள்ள வேண்டிய அவசியம் இருந்திருக்காது. பழனிசாமியை பார்த்து பன்னீர்செல்வம் விரக்தியில் பொறாமைப்படுகிறார். தடம் புரண்டு சென்ற அவரது கருத்துக்களை பெரிதாக எடுத்துக் கொள்ள தேவையில்லை. அவரது கருத்துக்கள் அனுதாபத்தை தேடும் விதமாகவும், பிரச்னைகளை திசை திருப்பும் விதமாகவும் உள்ளது.

இவ்வாறு கூறினார்.






      Dinamalar
      Follow us