sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 10, 2026 ,மாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 வரிச்சியூர் செல்வம் கைது

/

 வரிச்சியூர் செல்வம் கைது

 வரிச்சியூர் செல்வம் கைது

 வரிச்சியூர் செல்வம் கைது


ADDED : மார் 10, 2026 05:59 AM

Google News

ADDED : மார் 10, 2026 05:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேலூர்: மேலூர் சுவாமிநாதன் 54. இவர் 2025-ல் தனக்கு சொந்தமான இடத்தை அதே பகுதியை சேர்ந்த ராதாகிருஷ்ணனுக்கு பதிவு செய்து கொடுத்து ரூ. 45 லட்சத்தை கடனாக பெற்றார். ராதாகிருஷ்ணன் தாமரைப்பட்டி விஜயகுமாருக்கு அதை பதிவு செய்தார். அதனால் சுவாமிநாதன் பெருமாள்பட்டி அன்புநாதனை தொடர்பு கொண்டு இடத்தை மீட்டுத் தருமாறு கூறினார். அன்புநாதன் வரிச்சியூர் செல்வத்தை அவரிடம் அறிமுகப்படுத்தினார்.

வரிச்சியூர் செல்வம் இடத்தை மீட்டு தருவதாக கூறி சுவாமிநாதனிடம் ரூ. 67 லட்சத்தை வாங்கிக்கொண்டு இடத்தை மீட்டு தரவில்லை. பணத்தையும் திருப்பி தரவில்லை. மேலும் சாமிநாதனுக்கு கொலை மிரட்டலும் விடுத்தார். அவர் புகாரின் பேரில் மேலூர் போலீசார் விசாரித்து வரிச்சியூர் செல்வத்தை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us