sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

பண்டிகைகளில் காய்கறி விற்பனை; உழவர் சந்தைகளில் அமோகம்

/

பண்டிகைகளில் காய்கறி விற்பனை; உழவர் சந்தைகளில் அமோகம்

பண்டிகைகளில் காய்கறி விற்பனை; உழவர் சந்தைகளில் அமோகம்

பண்டிகைகளில் காய்கறி விற்பனை; உழவர் சந்தைகளில் அமோகம்


ADDED : அக் 29, 2025 07:40 AM

Google News

ADDED : அக் 29, 2025 07:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரை மாவட்ட உழவர் சந்தைகளில் அக்டோபரில் தொடங்கிய பண்டிகைகளையொட்டி நேற்று (அக். 28) வரை ரூ.15.73 கோடிக்கு காய்கறி, பழங்கள் விற்பனையாகியுள்ளன.

வேளாண் வணிகத் துறை துணை இயக்குநர் மெர்சி ஜெயராணி கூறியதாவது: அண்ணாநகர், சொக்கி குளம், பழங்காநத்தம், ஆனையூர், மேலுார், திருமங்கலம், உசிலம்பட்டி உழவர் சந்தைகளில் தினமும் அதிகாலை 5:00 மணி முதல், விவசாயிகள் காய்கறி, பழங்களை கொண்டு வந்து விற்கின்றனர். சனி, ஞாயிறுகளில் வார நாட்களை விட 3 மடங்கு அளவிற்கு விற்பனையாகும்.

ஆயுதபூஜை, காந்தி ஜெயந்தி தொடங்கி தீபாவளி, கந்த சஷ்டி என இம்மாதம் முழுவதும் காய்கறிகளின் விற்பனை அமோகமாக உள்ளது. அக்.1 முதல் நேற்று (அக்.28) வரை 2743 டன் காய்கறிகள், 290 டன் பழங்கள் கொண்டு வரப்பட்டு ரூ.15 கோடியே 73 லட்சத்து 17 ஆயிரத்து 50க்கு விற்பனையானது. நான்கு லட்சத்து 76 ஆயிரம் நுகர்வோர் சந்தையால் பயன்பெற்றனர்.

உழவர் சந்தைகளில் இடைத்தரகர் இன்றி விவசாயிகள் நேரடியாக விற்பதால் விலையும் எடையும் சரியாக உள்ளது என்றார்.






      Dinamalar
      Follow us