sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

மீனவர்களுக்காக குரல் காங்., எம்.பி., உறுதி

/

மீனவர்களுக்காக குரல் காங்., எம்.பி., உறுதி

மீனவர்களுக்காக குரல் காங்., எம்.பி., உறுதி

மீனவர்களுக்காக குரல் காங்., எம்.பி., உறுதி


ADDED : செப் 24, 2024 05:05 AM

Google News

ADDED : செப் 24, 2024 05:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அவனியாபுரம்: மதுரையில் விருதுநகர் காங்., எம்.பி., மாணிக்கம் தாகூர் கூறியதாவது: இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதும், படகுகளை பறிமுதல் செய்வதும் தொடர்கிறது. இலங்கையில் யார் ஆட்சியில் இருந்தாலும் தமிழக மீனவர்கள்மீது கொடுமை நடக்கிறது.

புதிய அதிபர் பொறுப்பேற்ற நிலையில் சிறையில் இருக்கும் தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்திய கடற்படையின் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும். தமிழக மீனவர்களை பாதுகாக்கக்கூடிய அதிகாரங்களை இந்திய கடற்படையினருக்கு வழங்க வேண்டும்.

இலங்கை அரசு தமிழக மீனவர்களுக்கு அபராதம் விதிப்பது கண்டிக்கத்தக்கது.

குளிர்கால கூட்டத் தொடரில் இது குறித்து தமிழக எம்.பி., க்கள் குரல் எழுப்புவோம் என்றார்.






      Dinamalar
      Follow us