sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

'மதுரையில் பண்டரி' நிறைவு

/

'மதுரையில் பண்டரி' நிறைவு

'மதுரையில் பண்டரி' நிறைவு

'மதுரையில் பண்டரி' நிறைவு


ADDED : ஜூன் 03, 2025 01:01 AM

Google News

ADDED : ஜூன் 03, 2025 01:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: பகவந் நாம பிரச்சார மண்டலி சார்பில் 22 ஆம் ஆண்டு நாம சங்கீர்த்தனம் மேளா மதுரையில் பண்டரி என்ற தலைப்பில் 5 நாட்கள் நடந்தது. ஸ்ரீ ராமானந்த சரஸ்வதி சுவாமிகள் துவக்கி வைத்தார்.

ஸ்ரீ ராமானந்த பாரதி சுவாமிகள், மருதாநல்லூர் சத்குரு சுவாமிகள் தலைமையில் சண்டி ேஹாமம், 108 சுமங்கலிகளுக்கு சுவாசினி பூஜை, தினமும் பாகவத மேளா, பஜனைகள் நடைபெற்றன. நிறைவு நாளில் முக்கிய நிகழ்ச்சியாக ராதா கல்யாணம், சீதா கல்யாணம், ருக்மணி கல்யாணம் நடந்தது. நலிவுற்றோருக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பங்கேற்ற அனைவருக்கும் அன்னபிரசாதம் வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us