ADDED : ஜன 30, 2026 06:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்: திருவாதவூரில் மக்கள் தொடர்பு முகாம் கலெக்டர் பிரவீன்குமார் தலைமையில் நடந்தது.
227 பயனாளிகளுக்கு ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார் மக்களிடமிருந்து 85 மனுக்கள் பெறப்பட்டன. டி.ஆர்.ஓ., அன்பழகன், ஆர்.டி.ஓ., சங்கீதா, தாசில்தார் செந்தாமரை, வருவாய்த் துறையினர் கலந்து கொண்டனர்.

