sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

கலைஞர் கைவினைத்திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம்

/

கலைஞர் கைவினைத்திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம்

கலைஞர் கைவினைத்திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம்

கலைஞர் கைவினைத்திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம்


ADDED : மே 22, 2025 04:21 AM

Google News

ADDED : மே 22, 2025 04:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரை மாவட்ட தொழில் மையம் சார்பில் கலைஞர் கைவினைத் திட்டத்தின் கீழ் கடன் பெற விரும்பும் 35 வயதிற்கு மேற்பட்ட ஆண், பெண்கள் விண்ணப்பிக்கலாம்.

கட்டட, மர வேலைப்பாடு, பாரம்பரிய ஜவுளி அச்சிடுதல், தோல் கைவினைப்பொருட்கள், காலணி தயாரித்தல், நகை செய்தல், சிகையலங்காரம், அழகுக்கலை, எம்பிராய்டரி, சுதை வேலைப்பாடு, பூட்டு தயாரித்தல், தையல், கூடை, கயிறு பின்னுதல், மண்பாண்டம், சுடுமண் வேலை, பொம்மை, சிற்ப வேலை, கற்சிலை வடித்தல், ஓவியம் வரைதல், பாரம்பரிய இசைக்கருவி தயாரித்தல், மலர் வேலைப்பாடு, மூங்கில், பிரம்பு, சணல், பனைஓலை வேலைப்பாடுகளில் ஈடுபட்டுள்ளோர் கலைஞர் கைவினைத் திட்டத்தின் கீழ் கடன் பெறலாம்.

35 வயதுக்கு மேற்பட்ட ஆண், பெண்கள் ஆதார் அட்டை, வங்கிக்கணக்கு நகல், கடனுக்கான விலை பட்டியல், நலவாரிய அட்டை, திட்ட அறிக்கையுடன் விண்ணப்பிக்க வேண்டும். தொழில் செய்ய ரூ.3 லட்சம் வரை பிணையற்ற கடன் வழங்கப்படும்.

அதிகபட்சமாக ரூ.50ஆயிரம் வரை மானியம்,5 சதவீத வட்டி மானியம்உண்டு. ஏற்கனவே செய்து வரும் தொழிலில் திறன் மேம்பாட்டு சிறப்பு பயிற்சி அளிக்கப்படும்.

கூடுதல் விவரங்களுக்கு மதுரை அழகர்கோவில் ரோட்டிலுள்ள மாவட்ட தொழில் மையத்தை அணுகலாம்.






      Dinamalar
      Follow us