sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

முன்விரோதத்தில் வாலிபர் வெட்டிக்கொலை

/

முன்விரோதத்தில் வாலிபர் வெட்டிக்கொலை

முன்விரோதத்தில் வாலிபர் வெட்டிக்கொலை

முன்விரோதத்தில் வாலிபர் வெட்டிக்கொலை

1


ADDED : ஜூலை 28, 2025 03:14 AM

Google News

ADDED : ஜூலை 28, 2025 03:14 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: முன்விரோதத்தில் வாலிபர் வெட்டி கொலை செய்யப்பட்டார்.

மதுரை, பெருங்குடி அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் கருமலை, 26. அவரது நண்பர் அதே பகுதி பாலமுருகன், 26. கடந்தாண்டு நடந்த முனீஸ்வரன் கொலை வழக்கில் கருமலை முக்கிய குற்றவாளியாகவும், பாலமுருகன் ஆறாவது குற்றவாளியாகவும் சிறையில் இருந்தனர். இருவரும் ஜாமினில் வந்த நிலையில், மற்றொரு வழக்கில் கருமலை கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தார்.

மூன்று நாட்களுக்கு முன் அவர் ஜாமினில் வந்தார். முன்னெச்சரிக்கையாக கருமலை கீரைத்துறையில் வசித்தார். நேற்று பாலமுருகனை சந்திக்க கருமலை அம்பேத்கர் நகர் சென்ற போது, ஆறு பேர் கும்பல் கருமலை, பாலமுருகனை வெட்டினர். கருமலை பலியானார். பாலமுருகன் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

கருமலை உறவினர்கள் குற்றவாளிகளை கைது செய்ய, போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். முனீஸ்வரன் கொலைக்கு பழி தீர்க்க கருமலை கொலை நடந்திருக்கலாம் என, விசாரணையில் தெரியவந்தது.






      Dinamalar
      Follow us