sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மயிலாடுதுறை

/

கதவணை அமைப்பில் விபத்து வடமாநில தொழிலாளி பலி

/

கதவணை அமைப்பில் விபத்து வடமாநில தொழிலாளி பலி

கதவணை அமைப்பில் விபத்து வடமாநில தொழிலாளி பலி

கதவணை அமைப்பில் விபத்து வடமாநில தொழிலாளி பலி


ADDED : ஏப் 13, 2024 02:13 AM

Google News

ADDED : ஏப் 13, 2024 02:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மயிலாடுதுறை:மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா கண்ணப்பமூலை பகுதி யில், மகிமாலை ஆற்றின்குறுக்கே, மாநில அரசின் பொதுப்பணித்துறை சார்பில் புதிய கதவணை அமைப்பதற்கான கட்டுமான பணி நடைபெறுகிறது.

நேற்று, இணைப்பு சுவருக்கான சென்ட்ரிங் அமைக்கும் பணியில், 15 தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, திடீரென மண் சரிந்ததில், வட மாநில தொழிலாளர்கள்நான்கு பேர் சிக்கிக் கொண்டனர். மூன்று பேர் உடனடியாக மீட்கப்பட்டனர்.

மண் சரிவின்போது, சென்ட்ரிங் ஷீட்டும் சேர்ந்து விழுந்ததில், கழுத்து பகுதியில் பலத்த காயமடைந்த, மேற்கு வங்க மாநிலம் சுமர் அலி, 40, என்பவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

தகவல் அறிந்த பொறையார் போலீசார், இறந்தவரின் உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி, விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டுஉள்ளனர்.






      Dinamalar
      Follow us