sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

சிதிலமடைந்த கட்டடங்கள் இடிக்கப்படுமா?

/

சிதிலமடைந்த கட்டடங்கள் இடிக்கப்படுமா?

சிதிலமடைந்த கட்டடங்கள் இடிக்கப்படுமா?

சிதிலமடைந்த கட்டடங்கள் இடிக்கப்படுமா?


ADDED : ஆக 30, 2024 04:51 AM

Google News

ADDED : ஆக 30, 2024 04:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேந்தமங்கலம்: சேந்தமங்கலம் டவுன் பஞ்., போலீஸ் குடியிருப்பின் அருகில், சிதிலமடைந்து வரும் கட்டடங்களை இடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சேந்தமங்கலம் டவுன் பஞ்., போலீஸ் குடியிருப்பின் எதிரில், சில ஆண்டுகளுக்கு முன்பு வருவாய் துறையின் அலுவலகங்கள் இங்கு செயல்பட்டு வந்தன. அதன்பின், இந்த அலுவலகங்களுக்கு மாற்றாக புதிய கட்டடங்கள் கட்டப்பட்டு, வேறு இடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது. இந்நிலையில், கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக இங்குள்ள பழைய கட்டடங்கள் பழுதடைந்த நிலையில் காணப்படுகிறது. மேலும் கட்டடங்களை சுற்றி புதர் மண்டி காணப்படுகிறது. எனவே, சிதிலமடைந்த கட்டடங்களை அதிகாரிகள் இடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.






      Dinamalar
      Follow us