sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

மாநகரம் சுத்தமாக இருக்கஈரோடு கமிஷனர் அழைப்பு

/

மாநகரம் சுத்தமாக இருக்கஈரோடு கமிஷனர் அழைப்பு

மாநகரம் சுத்தமாக இருக்கஈரோடு கமிஷனர் அழைப்பு

மாநகரம் சுத்தமாக இருக்கஈரோடு கமிஷனர் அழைப்பு


ADDED : பிப் 27, 2025 02:32 AM

Google News

ADDED : பிப் 27, 2025 02:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாநகரம் சுத்தமாக இருக்கஈரோடு கமிஷனர் அழைப்பு

ஈரோடு:ஈரோடு மாநகராட்சி கமிஷனர் ஸ்ரீகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கை: ஈரோடு மாநகராட்சியில் உள்ள, 60 வார்டுகளிலும், மாஸ் கிளீனிங் பணிகள் மேற்கொள்ளும் வகையில் அட்டவணை தயார் செய்யப்பட்டுள்ளது. வாரந்தோறும் செவ்வாய்கிழமை, சனிக்கிழமையில், மண்டலத்துக்கு தலா இரு வார்டுகள் என்ற அடிப்படையில், எட்டு வார்டுகளில் மாஸ் கிளீனிங் பணிகள் செய்யப்படும்.

சுகாதாரத்தை ஊக்குவிப்பது, நோய் பரவுவதை குறைப்பது, சுத்தமான சூழலை பராமரிப்பது, சுகாதார நிலையை மேம்படுத்துவது என்ற அடிப்படையில் துாய்மை பணி செய்யப்படுகிறது. பொதுமக்கள் வீட்டில் உருவாகும் குப்பையை மக்கும், மக்காத குப்பை என தரம் பிரித்து வீட்டிற்கு வரும் துாய்மை பணியாளர்களிடம் வழங்க வேண்டும். தடை செய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் பொருட்களை வியாபாரிகளும், பொதுமக்களும் தவிர்க்க வேண்டும். குப்பையை தெருவில் வீசுவதை தவிர்த்து, நகரத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us