sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 25, 2026 ,மாசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

காப்புரிமையின்றி பாடல் ஒளிபரப்பு'டிவி' சேனல் உரிமையாளர் கைது

/

காப்புரிமையின்றி பாடல் ஒளிபரப்பு'டிவி' சேனல் உரிமையாளர் கைது

காப்புரிமையின்றி பாடல் ஒளிபரப்பு'டிவி' சேனல் உரிமையாளர் கைது

காப்புரிமையின்றி பாடல் ஒளிபரப்பு'டிவி' சேனல் உரிமையாளர் கைது


ADDED : மார் 30, 2025 01:44 AM

Google News

ADDED : மார் 30, 2025 01:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காப்புரிமையின்றி பாடல் ஒளிபரப்பு'டிவி' சேனல் உரிமையாளர் கைது

நாமக்கல்:காப்புரிமை பெறாமல் சினிமா பாடலை ஒளிபரப்பிய, நாமக்கல், கிங் 'டிவி' சேனல் உரிமையாளரை, சேலம் அறிவுசார் சொத்துரிமை போலீசார் கைது செய்தனர்.

நாமக்கல் மாநகராட்சிக்குட்பட்ட ஆர்.பி.புதுாரை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் எழிலரசு, 47. இவர், கிங் 'டிவி' 24 மணி நேர சேனல் நடத்தி வருகிறார். இந்த சேனலில், 2024 அக்., 4 மாலை, 5:28 மணிக்கு, 'அழகிய தமிழ் மகன்' என்ற திரைப்படத்தில் இருந்து, 'வளையப்பட்டி தவிலே' என்ற பாடலை காப்புரிமை பெறாமல் ஒளிபரப்பி உள்ளார்.

இதுகுறித்து, சென்னை வளசரவாக்கம், ஜானகி நகரை சேர்ந்த ஜே.வி.கே.டி.எஸ்., என்டர்பிரைசஸ் நிறுவன மேலாளர் குமார், 50, சேலம் அறிவுசார் சொத்துரிமை போலீஸ் ஸ்டேஷனில் புகாரளித்தார்.

புகார்படி வழக்குப்பதிவு செய்து நேற்று மாலை, நாமக்கல், கிங் 'டிவி' நிறுவனத்துக்கு வந்த சேலம் அறிவுசார் சொத்துரிமை போலீசார், எழிலரசை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us