sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

குளிர்பான ஆலையில் அதிகாரிகள் சோதனை

/

குளிர்பான ஆலையில் அதிகாரிகள் சோதனை

குளிர்பான ஆலையில் அதிகாரிகள் சோதனை

குளிர்பான ஆலையில் அதிகாரிகள் சோதனை


ADDED : ஆக 13, 2024 06:22 AM

Google News

ADDED : ஆக 13, 2024 06:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராசிபுரம்: திருவண்ணாமலை மாவட்டம், வெண்பாக்கம் அடுத்துள்ள கனி-கிலுப்பை கிராமத்தை சேர்ந்த, 5 வயது சிறுமி. இவர் ஒன்றாம் வகுப்பு படித்து வந்தார். நேற்று அப்பகுதியில் உள்ள கடையில் குளிர்பானம் வாங்கி குடித்துள்ளார். குளிர்பானம் குடித்த சிறிது நேரத்தில் சிறுமி இறந்து விட்டதாக கூறப்படுகிறது.

சிறுமி குடித்த குளிர்பானம் தயாரித்த நிறுவனத்தின் கிளை, ராசி-புரம் அடுத்த ஏ.கே.சமுத்திரத்தில் உள்ளது. இதனால், நேற்று மாலை, நாமக்கல் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி முருகன் தலைமையில் அதிகாரிகள் குளிர்பான ஆலையில் சோதனையிட்-டனர்.

சோதனை இரவு, 10:00 மணிக்கு நிறைவடைந்தது. அங்கு தயா-ரிக்கப்படும் குளிர்பானம், அதற்கான மூலப்பொருட்கள் உள்ளிட்-டவற்றை ஆய்வுக்கு எடுத்து சென்றுள்ளனர்.






      Dinamalar
      Follow us