sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

நகை, பணம் திருடியவர் கைது

/

நகை, பணம் திருடியவர் கைது

நகை, பணம் திருடியவர் கைது

நகை, பணம் திருடியவர் கைது


ADDED : மார் 15, 2025 02:29 AM

Google News

ADDED : மார் 15, 2025 02:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நகை, பணம் திருடியவர் கைது

குமாரபாளையம்:குமாரபாளையம் அருகே, கல்லங்காட்டுவலசு விவேகானந்தா கார்டன் பகுதியை சேர்ந்தவர் எலும்பு முறிவு டாக்டர் யுவராஜ், 42; இவரது வீட்டின் கதவை உடைத்து, கடந்த பிப்., 8ல் மர்ம நபர்கள் நகை, பணத்தை திருடி சென்றனர். குமாரபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

நேற்று காலை, காவேரி நகர் புதிய பாலம் செல்லும் வழியில், குமாரபாளையம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, அங்கு சந்தேகப்படும்படி பஸ்சுக்காக நின்றிருந்த நபரை அழைத்து விசாரணை செய்தனர்.

அதில், சத்தியமங்கலம் பகுதியை சேர்ந்த அருண்குமார், 32, என்பதும், டாக்டர் வீட்டில் நகை, பணம் கொள்ளையடித்த நபர்களில், இவரும் ஒருவர் என்பது தெரியவந்தது.

அருண்குமாரை கைது செய்த போலீசார், தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us