sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 23, 2026 ,மாசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

கற்கள் கடத்திய 2 பேர் கைது

/

கற்கள் கடத்திய 2 பேர் கைது

கற்கள் கடத்திய 2 பேர் கைது

கற்கள் கடத்திய 2 பேர் கைது


ADDED : பிப் 20, 2025 01:30 AM

Google News

ADDED : பிப் 20, 2025 01:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கற்கள் கடத்திய 2 பேர் கைது

நாமகிரிப்பேட்டை:நாமகிரிப்பேட்டை பகுதியில், நேற்று நாமக்கல் சுங்கத்துறை உதவி அலுவலர் நந்தகுமார் மற்றும் ஊழியர்கள் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக, 10 சக்கர லாரியில் சார்னகைட் வகை கற்கள், ஆறு வெட்டி எடுத்து வந்த வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர். சோதனையில் கற்களை அனுமதியின்றி வெட்டி எடுத்து வந்தது தெரிந்தது.

இதையடுத்து, லாரி டிரைவரான ராசிபுரம் அடுத்த கவுண்டம்பாளையம், வெடியன்காடு பகுதியை சேர்ந்த பழனி மகன் கண்ணன், 52, வாழப்பாடி காட்டுவேப்பிலைப்பட்டியை சேர்ந்த சண்முகம் மகன் சிவக்குமார், 28, லாரி உரிமையாளரான ஆயிபாளையத்தை சேர்ந்த மாரிமுத்து மகன் பிரகாஷ், 38, ஆகிய மூவர் மீதும் நாமகிரிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து கண்ணன், சிவக்குமாரை கைது செய்தனர்.

மேலும், கடத்தலுக்கு பயன்படுத்திய லாரியையும் பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us