sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 28, 2025 ,கார்த்திகை 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

அதிசய மாடுகளை வணங்கிய பொதுமக்கள்

/

அதிசய மாடுகளை வணங்கிய பொதுமக்கள்

அதிசய மாடுகளை வணங்கிய பொதுமக்கள்

அதிசய மாடுகளை வணங்கிய பொதுமக்கள்


ADDED : நவ 28, 2025 01:28 AM

Google News

ADDED : நவ 28, 2025 01:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குமாரபாளையம், குமாரபாளையத்தில், அதிசய மாடுகளை பொதுமக்கள் பார்த்து வணங்கினர்.

திருப்பதியை சேர்த்தவர் ஏழுமலை, 45. இவர், சரக்கு வாகனத்தில் இரண்டு மாடுகளை ஏற்றிக் கொண்டு, பொதுமக்கள் அதிகம் கூடும் குமாரபாளையம் பஸ் ஸ்டாண்ட், பள்ளிப்பாளையம் பிரிவு, ஆனங்கூர் பிரிவு, போலீஸ் ஸ்டேஷன் பிரிவு உள்ளிட்ட இடங்களில் பிரசாரம் செய்து கொண்டு இருந்தார்.

ஒரு மாட்டிற்கு மூன்று கொம்பு, மூன்று கண்கள், மற்றொரு மாட்டிற்கு 5 கால்கள் உள்ளது என இவர் சொல்ல, பொதுமக்கள் பெருமளவில் ஒன்று திரண்டு, அதிசய மாடுகளை வணங்கி, காணிக்கை போட்டு சென்றனர்.






      Dinamalar
      Follow us