/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பக்த ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம்
/
பக்த ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம்
ADDED : ஆக 19, 2024 05:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேந்தமங்கலம்: சேந்தமங்கலம் அருகே, மரூர்பட்டி பெரியமலை அடிவா-ரத்தில், பிரசித்தி பெற்ற பக்த ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்-ளது. ஆனி மாத முதல் ஞாயிற்றுக்கிழமையான நேற்று, சுவா-மிக்கு சந்தனம், பன்னீர், பால், தயிர் உள்ளிட்ட, 21 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
தொடர்ந்து, பக்த ஆஞ்சநேயர் சுவாமிக்கு, துளசி மாலை அணி-விக்கப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில், நாமக்கல், புதன்சந்தை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.