sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

மாட்டுச்சந்தையில் குவிந்த கேரளா வியாபாரிகள்

/

மாட்டுச்சந்தையில் குவிந்த கேரளா வியாபாரிகள்

மாட்டுச்சந்தையில் குவிந்த கேரளா வியாபாரிகள்

மாட்டுச்சந்தையில் குவிந்த கேரளா வியாபாரிகள்


ADDED : மார் 05, 2025 06:20 AM

Google News

ADDED : மார் 05, 2025 06:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சத்திரம்: புதுச்சத்திரம் அருகே, புதன்சந்தையில் செவ்வாய்கிழமை தோறும் ‍மாட்டுச்சந்தை கூடுகிறது.

அதிகாலை, 3:00 மணிக்கு துவங்கும் இந்த சந்தைக்கு, நாமக்கல், வேலகவுண்டம்பட்டி, திருமலைப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் இருந்து ஏராளமான விவசாயிகள் மாடுகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். நேற்று நடந்த மாட்டுச்சந்தைக்கு, கேரளா வியாபாரிகள் வருகை அதிகளவில் இருந்தது. மாடுகளுடன் சேர்த்து கன்றுக்குட்டி ஜோடிகளுக்கு அதிக கிராக்கி ஏற்பட்டது. நேற்று நடந்த சந்தையில், 2.70 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.

இதுகுறித்து, மாட்டு வியாபாரிகள் கூறுகை யில், 'கேரளாவில் கன்று குட்டிகளுடன் மாடு வைத்திருப்பவர்களுக்கு, அரசு, 'லோன்' வழங்குகிறது. இதனால், நேற்று நடந்த மாட்டுச்சந்தையில் மாடுகளுடன் சேர்த்து கன்று குட்டிகளை, அதிகளவில் கேரளா வியாபாரிகள் வாங்கி சென்றனர். இதனால், மாடுகள் விலையும் உயர்ந்தது' என்றார்.






      Dinamalar
      Follow us