sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

நெகிழி இல்லா கொல்லிமலை விழிப்புணர்வு நிகழ்ச்சி

/

நெகிழி இல்லா கொல்லிமலை விழிப்புணர்வு நிகழ்ச்சி

நெகிழி இல்லா கொல்லிமலை விழிப்புணர்வு நிகழ்ச்சி

நெகிழி இல்லா கொல்லிமலை விழிப்புணர்வு நிகழ்ச்சி


ADDED : மே 17, 2024 02:00 AM

Google News

ADDED : மே 17, 2024 02:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

‍சேந்தமங்கலம்: கொல்லிமலையில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளதுடன், பிளாஸ்டிக் பயன்பாடும் அதிகரித்துள்ளது. கொல்லிமலையில் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு, மாவட்ட நிர்வாகம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தடை விதித்தது.

இந்த தடை சில நாட்கள் மட்டும் கடைப்பிடித்த நிலையில், வல்வில் ஓரி விழா அன்று மட்டும் காரவள்ளி சோதனை சாவடி, சோளக்காடு உள்ளிட்ட பகுதியில் பிளாஸ்டிக் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மற்ற நாட்கள் இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுவதில்‍லை. இதனால், மலைப்பகுதியில் பிளாஸ்டிக் பயன்பாடு தடுப்பு குறித்த விழிப்புணர்வு குறைவாக உள்ளது.

இதனால், பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், 'நெகிழி இல்லா கொல்லிமலை' என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி சோளக்காடு பஸ் ஸ்டாப், செம்மேடு பஸ் ஸ்டாண்டு உள்ளிட்ட இடங்களில் நடந்தது.






      Dinamalar
      Follow us