sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

ஓடப்பள்ளி தடுப்பணையில் 14 மெகாவாட் மின் உற்பத்தி

/

ஓடப்பள்ளி தடுப்பணையில் 14 மெகாவாட் மின் உற்பத்தி

ஓடப்பள்ளி தடுப்பணையில் 14 மெகாவாட் மின் உற்பத்தி

ஓடப்பள்ளி தடுப்பணையில் 14 மெகாவாட் மின் உற்பத்தி


ADDED : ஜூன் 16, 2025 07:33 AM

Google News

ADDED : ஜூன் 16, 2025 07:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பள்ளிப்பாளையம்: காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால், ஓடப்பள்ளி தடுப்பணையில் மின் உற்பத்தி தீவிரமாக நடந்து வருகிறது.

பள்ளிப்பாளையம் அடுத்த ஓடப்பள்ளி பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே தடுப்பணை உள்ளது. ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரிக்கும்போது, முழு கொள்ளளவான ஒன்பது மீட்டர் உயரத்துக்கு தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு, மின் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆற்றில் தண்ணீர் வரத்து அடிப்படையில் மின் உற்பத்தி ஏற்ற, இறக்கத்துடன் காணப்படும்.

கடந்த, 12ல், மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டதால், காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால், ஓடப்பள்ளி தடுப்பணையில் மின் உற்பத்திக்கு தேவையான முழு கொள்ளளவு தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. அதில் மின் உற்பத்தி தீவிரமாக நடந்து வருகிறது.இதுகுறித்து ஓடப்பள்ளி தடுப்பணை பணியாளர் கூறுகையில், ''ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால், தற்போது, 14 மெகவாட் மின் உற்பத்தி நடக்கிறது,'' என்றார்.






      Dinamalar
      Follow us