sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 16, 2025 ,புரட்டாசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

கஞ்சா விற்ற 2 பேர் கைது

/

கஞ்சா விற்ற 2 பேர் கைது

கஞ்சா விற்ற 2 பேர் கைது

கஞ்சா விற்ற 2 பேர் கைது


ADDED : அக் 16, 2025 01:22 AM

Google News

ADDED : அக் 16, 2025 01:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பள்ளிப்பாளையம், பள்ளிப்பாளையம் பகுதியில் போதை மாத்திரை, கஞ்சா விற்பனை செய்த, இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.

பள்ளிப்பாளையம் அருகே, டி.வி.எஸ்., மேடு அடுத்த முனியப்பன் நகர் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக, அப்பகுதி மக்கள், பள்ளிப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, நேற்று அப்பகுதியில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, போதை பொருட்களை விற்பனை செய்து கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த லட்சுமணன், 21, முனியப்பன் கோவில் வீதியை சேர்ந்த தினேஷ்குமார், 25, ஆகிய, இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.

இவர்களிடம் இருந்து, 400 கிராம் கஞ்சா, 70 போதை மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணையில் போதை மாத்திரைகளை ஆன்லைன் வழியாக ஒரு மாத்திரை, 35 ரூபாய்க்கு வாங்கி, 200 ரூபாய்க்கு விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட இருவர் மீதும், ஏற்கனவே ஈரோடு, நாமக்கல், பள்ளிப்பாளையம் போலீஸ் ஸ்டேஷனில் வழக்குகள் உள்ளது

குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us