sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

கைத்தறி சங்க காசாளர் வீட்டில் 20 பவுன் கொள்ளை

/

கைத்தறி சங்க காசாளர் வீட்டில் 20 பவுன் கொள்ளை

கைத்தறி சங்க காசாளர் வீட்டில் 20 பவுன் கொள்ளை

கைத்தறி சங்க காசாளர் வீட்டில் 20 பவுன் கொள்ளை


ADDED : ஜன 21, 2025 06:35 AM

Google News

ADDED : ஜன 21, 2025 06:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராசிபுரம்: ராசிபுரம் அருகே, முத்துக்காளிப்பட்டி ஸ்ரீராம்நகர் குடியிருப்பை சேர்ந்தவர் கோமதி, 48; இவர், வெண்ணந்துாரில் உள்ள கைத்தறி சங்கத்தில் காசாளராக பணியாற்றி வருகிறார். கணவரை பிரிந்து, இரு மகள்களுடன் முத்துக்காளிப்பட்டியில் வசித்து வருகிறார்.

இந்நிலையில், நேற்று வழக்கம் போல் கோமதி பணிக்கு சென்றிருந்தார். இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள், இவரது வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் வைத்திருந்த, 20 பவுன்

நகையை திருடி சென்றுள்ளனர்.பணி முடிந்து மாலை வீட்டுக்கு திரும்பிய கோமதி, கதவு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, 20 பவுன் நகையை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது. ராசிபுரம் போலீசார்

விசாரித்து வருகின்றனர். மேலும், டி.எஸ்.பி., விஜயகுமார், இன்ஸ்பெக்டர் சுகவனம், எஸ்.ஐ.,க்கள் சுரேஷ், கீதா ஆகியோர் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.






      Dinamalar
      Follow us