sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 16, 2025 ,ஐப்பசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

7 மையத்தில் 'டெட்' தேர்வு 233 தேர்வர் 'ஆப்சென்ட்'

/

7 மையத்தில் 'டெட்' தேர்வு 233 தேர்வர் 'ஆப்சென்ட்'

7 மையத்தில் 'டெட்' தேர்வு 233 தேர்வர் 'ஆப்சென்ட்'

7 மையத்தில் 'டெட்' தேர்வு 233 தேர்வர் 'ஆப்சென்ட்'


ADDED : நவ 16, 2025 02:26 AM

Google News

ADDED : நவ 16, 2025 02:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில், ஏழு மையங்களில் நடந்த ஆசிரியர் தகுதி தேர்வில், 1,475 பேர் பங்கேற்றனர். 233 தேர்வர்கள் கலந்-துகொள்ளவில்லை.

ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில், தமிழக பள்ளிகளில் இடை-நிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக பணியாற்ற தகுதி பெறு-வதற்காக நடத்தப்படும் ஆசிரியர் தகுதி தேர்வு, தமிழகம் முழு-வதும் நேற்று, இன்றும் நடக்கிறது. தமிழகத்தில், ஒட்டுமொத்த-மாக, 4.80 லட்சத்திற்கும் மேற்பட்டோர் எழுதுகின்றனர்.நாமக்கல் மாவட்டத்தில், நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்-நிலைப்பள்ளி, நாமக்கல் நல்லிபாளையம் வடக்கு அரசு மேல்நி-லைப்பள்ளி, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, நாமக்கல் ஜெய் விகாஸ், 2, மேல்நிலைப்பள்ளி, டிரினிடி அகாடமி, குறிஞ்சி மெட்ரிக் பள்ளி என, ஏழு மையங்களில் இத்தேர்வு நடந்தது. இதற்காக, மாவட்டம் முழுவதும் இருந்து, 1,708 ஆசிரியர்கள் விண்ணப்பித்திருந்தனர். நேற்று நடந்த தாள்-1 தேர்விற்கு, காலை, 8:30 மணி முதல் தேர்வர்கள் வருகை தரத்துவங்கினர். 9:30 மணிக்கு மேல் யாரையும் அனுமதிக்கவில்லை.

நேற்று நடந்த தேர்வில், 1,475 பேர் பங்கேற்றனர். 233 தேர்-வர்கள் கலந்துகொள்ளவில்லை. இன்று நடக்கும் ஆசிரியர் தகுதி தேர்வு தாள் 2ல், 9,656 பேர் பங்கேற்கின்றனர்.






      Dinamalar
      Follow us