sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 16, 2025 ,ஐப்பசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

ஐப்பசி கடைசி சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை

/

ஐப்பசி கடைசி சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை

ஐப்பசி கடைசி சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை

ஐப்பசி கடைசி சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை


ADDED : நவ 16, 2025 02:26 AM

Google News

ADDED : நவ 16, 2025 02:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேந்தமங்கலம்: ஐப்பசி மாத கடைசி சனிக்கிழமையையொட்டி, நேற்று சேந்தமங்-கலம் சுற்று வட்டாரத்தில் உள்ள நைனா மலை ஆஞ்சநேயர் மற்றும் மரூர்பட்டி பக்த ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.

முன்னதாக, நைனாமலை ஆஞ்சநேயர் கோவில் அடிவாரத்தில் உள்ள ஆஞ்சநேயருக்கு, நேற்று காலை, பால், தயிர், தேன் உள்-பட பல்வேறு வகையான வாசனை திரவியங்கள் கொண்டு அபி-ஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது.அதேபோல், மலை உச்சியில் உள்ள வரதராஜ பெருமாளுக்கும் அபிஷேகம், தீபாராதனை நடந்தது. சேந்தமங்கலம் சுற்று வட்டா-ரத்தில் உள்ள பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.






      Dinamalar
      Follow us