sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 29, 2025 ,கார்த்திகை 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

லேத் பட்டறை ஓனர் வீட்டில் 25 பவுன் திருட்டு

/

லேத் பட்டறை ஓனர் வீட்டில் 25 பவுன் திருட்டு

லேத் பட்டறை ஓனர் வீட்டில் 25 பவுன் திருட்டு

லேத் பட்டறை ஓனர் வீட்டில் 25 பவுன் திருட்டு


ADDED : நவ 29, 2025 01:42 AM

Google News

ADDED : நவ 29, 2025 01:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குமாரபாளையம், குமாரபாளையத்தில், லேத் பட்டறை உரிமையாளர் வீட்டில், 25 பவுன் நகை திருடப்பட்டது.

குமாரபாளையம், பூலக்காடு பகுதியை சேர்ந்தவர் நாகராஜ், 41; லேத் பட்டறை உரிமையாளர். இவர், குடும்பத்துடன் சேலம் சென்றுவிட்டு, நேற்று காலை, 8:00 மணிக்கு வீட்டுக்கு வந்தார். அப்போது, பூட்டியிருந்த வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ கதவு உடைக்கப்பட்டு, 25 பவுன் நகை திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து, குமாரபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us