/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பட்டுக்கூடு 257 கிலோ ரூ.1.41 லட்சத்திற்கு ஏலம்
/
பட்டுக்கூடு 257 கிலோ ரூ.1.41 லட்சத்திற்கு ஏலம்
ADDED : நவ 19, 2024 01:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பட்டுக்கூடு 257 கிலோ
ரூ.1.41 லட்சத்திற்கு ஏலம்
ராசிபுரம், நவ. 19-
ராசிபுரத்தில், கூட்டுறவு பட்டுக்கூடு விற்பனை நிலையம் உள்ளது. இங்கு, தினசரி பட்டுக்கூடு விற்பனை நடக்கிறது. நாமக்கல், கரூர், ஈரோடு மாவட்டங்களை சேர்ந்த பட்டு விவசாயிகள், ராசிபுரத்திற்கு வந்து பட்டுக்கூடுகளை விற்பனை செய்கின்றனர். நேற்று, 257 கிலோ பட்டுக்கூடு விற்பனையானது. இதில், அதிகபட்சம் கிலோ, 586 ரூபாய், குறைந்தபட்சம், 500 ரூபாய், சராசரி, 549.72 ரூபாய் என, 257 கிலோ பட்டுக்கூடு, 1.41 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.